Tuesday, May 22, 2012

வண்ணங்கள் தந்தவனே...!


உன் கருமையை தொட்டு
என் இமைகளில் மையிட்டு கொண்டேன்...
உன் நீலங்களை
என் கருநீல விழிகளில் கலந்து கொண்டேன்...
உன் செம்மையில் என் இதழ்களை
சிவப்பாக்கி கொண்டேன்..
உன் பசுமையை என் பாதையில்
புல்வெளியாய் விரித்தேன்...
உன் மஞ்சள் தேய்த்து
மங்கை நான் நீராடினேன் ...
உன் செம்மஞ்சள் நிறத்தில்
என் கன்னங்கள் வெட்கி சிவந்தன...
வண்ணங்கள் தந்த வானவில்லே
என் வாசல் தாண்டி போகாதே...
காதலை  தந்த காவலனே என்னை

No comments:

Post a Comment