கவிதை
Tuesday, May 22, 2012
எங்கே அவள் .......?
இது வரை விடியலாய்
இருந்த நீ
இன்று புதையலாய்
மாறி போனாய்.
இன்னொரு வாழ்கை தேடி
என் வாழ்க்கையை
நரகமக்கினாய்.........???
எந்த வேத தர்மமடி இது
இப்படியே தொடரும் எனில்
உன்னில் நான் கதையாகவும்
என்னில் நீ மலராகவும்....
முடிவு உன் கையில்.............????
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment