Tuesday, May 22, 2012

குட்டிக் கவிதைகள்


கோபம்
அழகான அவளுக்கு
வரவில்லையே காதல்
என்மீது
பொறுமை
என்னைத் தீண்டிய காதல்
உன்னையும் தீண்டும் ஒருநாள்
ஏக்கம்
விட்டில் பூச்சிகளுக்காக
விளக்கணைத்தாய்
எனக்குள் பற்றிக்கொண்ட
தீயை என்றணைப்பாய்
நீண்ட இரவு
விடிந்ததும் உன் முகம் பார்க்கலாம்
விழித்து விழித்துப் பார்கிறேன்
விடியவில்லையே இன்னும்..

No comments:

Post a Comment