உயிர் எங்கோ
உறவாட ஏங்குதே
உள்ளம்
உண்மைகள் சொன்னதால்
உதறுகிறார்கள் உன்
உறவுகள் நம் காதலை
உடலை மட்டும் நேசித்து இருந்தால்
ஊனமாகி போனாலும்
ஊமையாய் இருந்திருப்பேன்
உரிமையாய்
உன் மீது கொண்ட காதலை
உயிர் என நேசித்து
உறவுகள் சம்மதம் வேண்டி
உள்ளம் அழுகிறதை
உலகே புரிகிறது
உன் உறவுகள்
புரிய மறுப்பதேன் ஏன் ?
No comments:
Post a Comment