என்றும் உனக்காக
நீயோ என்றும்
எனக்கே எனக்காக
இதில் இல்லை மாற்றம்
இது புரியாமல் ஏன்
என் மீது கோபம்
உன் நினைவுகளின் நிழல்களில்
என் இருப்பிடம்
உன்னை இழந்த பின்
நானோர் நடைப்பிணம்
இரவுகள் எல்லாம்
என் குருஷோத்திரம்
இதை நீ அறிவதால் பிறக்குமா
என்மேல் கரிசனம்
உனை எண்ணியே உருகுதே
என் உயிர் தினம் தினம்
உறுதியாய் சொல்கிறேன்
இனி என் உயிர்
உனக்கே சமர்ப்பணம்.
No comments:
Post a Comment