Friday, May 25, 2012

என் உயிர் உனக்கே சமர்ப்பணம்


என் கவிதைகள்
என்றும் உனக்காக
நீயோ என்றும்
எனக்கே எனக்காக
இதில் இல்லை மாற்றம்
இது புரியாமல் ஏன்
என் மீது கோபம்
உன் நினைவுகளின் நிழல்களில்
என் இருப்பிடம்
உன்னை இழந்த பின்
நானோர் நடைப்பிணம்
இரவுகள் எல்லாம்
என் குருஷோத்திரம்
இதை நீ அறிவதால் பிறக்குமா
என்மேல் கரிசனம்
உனை எண்ணியே உருகுதே
என் உயிர் தினம் தினம்
உறுதியாய் சொல்கிறேன்
இனி என் உயிர்
உனக்கே சமர்ப்பணம்.

No comments:

Post a Comment