இன்று வேதனயாக
கனவு தந்த தூக்கம்
இன்று தூக்கம் கலைக்கின்றது
உன் காட்சியே கோலமாய்
இருந்த கண்கள் இன்று
கண்ணீர் கோலமாய்...
தென்றலாய் இருந்த என்
மனம் அன்று உன்னை
மணக்கோலம் கண்ட
நாள் முதலாய் புயலாய்...
உன் திசையை நோக்கி
பயணித்த என் கால்கள்
இன்று மரணத்தை நோக்கி.....
No comments:
Post a Comment