Wednesday, May 30, 2012

கண்ணீர்


அன்பே!
உன் கண்களில் பிறந்து
உன் கன்னத்தில் தவழ்ந்து
உன் உதடுகளில் மரிக்கும்
உன் கண்ணீராய் நான்
ஆனால்...
நான் உவர்க்க மாட்டேன்
மாறாக இனிப்பேன்.
காரணம் வாழ்வது
சில நொடியாக இருந்தாலும்
அது உனக்காக இருக்க வேண்டும்
அதுவும் உன்னோடு இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment