|
உன்னை யார் அழகேன்றார்
உன்னைவிட அழகில்லை என்று
எண்ணாதே குறிஞ்யி மலரே
உன்னையும் தோற்கடிப்பதற்கு
அழகொண்டு இருக்கிறதை
அறியவில்லை போல
செவ்வந்தியே நீயும்
தலை குனிவை சந்திக்கபோகிறாய்
கவி எழுதும் கவிகள் எல்லோரும்
உங்களை மறக்கப்போகிறார்கள்
காரணம் தெரியுமா
மலர்களின் அழகை எல்லாம் வருடி
ஒருத்தி பிறந்துவிட்டாள்
அவளை எல்லா கவியனும்
கண்டுவிட்டான் நிங்கள் இனி எதற்கு ?
No comments:
Post a Comment