Tuesday, May 22, 2012

உன் நினைவுகளில்..

அன்பே ....
என் அருகில் நீ இல்லாத போது...
உன் நினைவுகளில்...
என் கண்கள்...
கண்ணீரை வடித்தது....
என் பேனாவோ...
கவிதைகளாய் வடித்தது...
இன்றும் ..
வாழ்கிறது ..
உன் நினைவுகள்...
என் பேனாவின் கண்ணீராய் ...
கண்மணியே காதல் என்றால்
உயிர் என்றாய்
காதலுக்காய் கண்ணீர் சிந்தி
தினமும் கற்பனையில்..
கவி வடித்தாய் ....
உன் வரிகளை
நேசித்ததற்காக ..
ஏன் அந்த வலிகளை
நிஜமாகவே
எனக்கு கொடுத்தாய்
ஓர் இதயம் நேசிப்பதை ....
சில சமயம் மற்ற இதயமும் ...
நேசிப்பதில்லை ...
இரு இதயமும் நேசிப்பதை ...
சில சமயம் இறைவன் கூட....
நேசிப்பதில்லை ...

No comments:

Post a Comment