கவிதை
Tuesday, May 22, 2012
பட்டறிவும் பாடமில்லை!
முட்டும் வரை தீயில்
விட்டில் அறிவதில்லையது
சுட்டு விடுமென்று!
கெட்ட வழி செல்லுவோரும்
விட்டில் போன்றே - அவர்
பட்டால் வலி...
மூட முட்டாளாயின்....
கெட்டொழிந்து போகும் வரை
தொட்டதையே தொடருவார்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment